விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சங்கரன்கோவில் விலக்கில் குடிநீர் கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சங்கரன்கோவில் விலக்கில் குடிநீர் கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.